Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

2 பெரிய ஷாட்கள் விளையாடியிருந்தால் வெற்றி கிடைத்திருக்கும் - சஞ்சு சாம்சன்

லக்னோ: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக லக்னோவில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மழை காரணமாக 40 ஓவர்களாக நடத்தப்பட்ட இந்த ஆட்டத்தில் 250 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த ஆட்டத்தில்

கடைசி வரை வெற்றிக்காக போராடிய இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். போட்டி முடிவடைந்ததும் சஞ்சு சாம்சன் கூறியதாவது:


கருத்துரையிடுக

0 கருத்துகள்