Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

புதிய ‘டிரினிக் மால்வேர்’ மூலம் மோசடி; ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தினால் உஷார்: வங்கி வாடிக்கையாளர்களுக்கு ‘சிரில்’ எச்சரிக்கை

புதுடெல்லி: கம்ப்யூட்டர்கள் அல்லது மொபைல் போன்களின் செயல்பாட்டை கெடுக்க, தகவல்களை திருடி மோசடியில் ஈடுபடுவது என்பது உட்பட பல்வேறு சட்டவிரோத நோக்கங்களுக்காக பல்வேறு மால்வேர்களை (வைரஸ்) ஹேக்கர்கள் உருவாக்குகின்றனர். இதுகுறித்து சைபர் ஆராய்ச்சி மற்றும் புலனாய்வு ஆய்வகம் (சிரில்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் போல் செயல்படும் புதிய டிரினிக் ஆண்ட்ராய்டு டிரோஜன் என்ற மால்வேர் 18 வங்கிகளைக் குறி வைத்து ஊடுருவி வருகிறது. வருமான வரி செலுத்துவோர், அதை திரும்பப் பெறுவதற்கான செயலி என்று கூறி மோசடி நடக்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்