இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை ஆச்சரியப்படுத்திய 11 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பெர்த் மைதானத்தில் நேற்று காலை வலைப்பயிற்சி நடந்து கொண்டிருந்தது. அதன் அருகிலுள்ள மற்றொரு பயிற்சி மைதானத்தில் ஏராளமான சிறுவர்கள் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அதில் ஒரு சிறுவன் சிறப்பாக பந்துவீசிக் கொண்டிருப்பதை பார்த்த ரோஹித் ஆச்சரியம் அடைந்தார்.
0 கருத்துகள்