Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பிட்ச் பற்றி ‘தெரியாது’, முதல் டெஸ்ட்டின் ‘ஸ்டார்’ குல்தீப் யாதவ் நீக்கம் - ராகுலின் கேப்டன்சி விநோதங்கள்!

இந்தியாவின் வங்கதேச தொடரின் 2வது டெஸ்ட் போட்டியின் மிர்பூர் பிட்ச் பற்றி தனக்கு எதுவும் தெரியவில்லை, புரியவில்லை என்று கூறும் கேப்டன் கே.எல்.ராகுல், முதல் டெஸ்ட் போட்டியின் வெற்றி நாயகனான குல்தீப் யாதவ்வை இந்த டெஸ்ட் போட்டியில் உட்கார வைத்தது ஏன் என்பது குறித்து இப்போது பல கேள்விகள் எழுந்துள்ளன,

ஏற்கெனவே கவாஸ்கர் தன் கடும் அதிருப்தியைத் தெரிவித்துவிட்டார். இது இன்னும் சர்ச்சைகளைக் கிளப்பும் ஏனெனில் இந்தப் பிட்சில் ஜெயதேவ் உனாட்கட்டை அணியில் எடுத்திருப்பதே.


கருத்துரையிடுக

0 கருத்துகள்