Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர்: ஆந்திராவுக்கு எதிராக தமிழக அணி ரன் குவிப்பு

கோவை: கோவையில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆந்திராவுக்கு எதிராக தமிழக அணி விரைவாக ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளது.

கோவை எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் தமிழகம் - ஆந்திரா அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி, நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸ் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆந்திர அணி 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. கரன் ஷீண்டி 55, சசிகாந்த் 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மேற்கொண்டு ரன்கள் ஏதும் எடுக்காமல் கரன் ஷீண்டி ஆட்டமிழந்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்