தோகா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் குரோஷியா மற்றும் அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளன. இந்த போட்டியில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இரு அணி வீரர்களும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள்.
இருந்தாலும் குரோஷியாவின் லூகா மோட்ரிச் மற்றும் அர்ஜென்டினாவின் மெஸ்ஸிக்கும் இடையிலான இந்த போட்டி அதுக்கும் மேலானது.
0 கருத்துகள்