Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உலகக் கோப்பை கபடி போட்டியை தமிழகத்தில் நடத்த நடவடிக்கை - சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது நேற்று முதல் கேள்வி விளையாட்டுத்துறை தொடர்பானதாக இருந்தது. இந்த கேள்விக்கு பதிலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

திருப்பூர் தெற்கு தொகுதி உறுப்பினர் க.செல்வராஜ், திருப்பூரில் நவீன வசதிகளுடன் கூடிய மைதானம் அமைக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா? என கேட்டிருந்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்