Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு ரிஷப் பந்த் மாற்றம்

டேராடூன்: கார் விபத்தில் காயம் அடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் தனியாக பயணித்த போது ரூர்க்கிக்கு அருகில் விபத்துக்குள்ளானார். இதில் காயம் அடைந்த ரிஷப் பந்த், டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துமவனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்