Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மோசமாக பந்து வீசினால் வேறு கேப்டனுக்கு கீழ் விளையாட தயாராக இருங்கள்: வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தோனி எச்சரிக்கை

சென்னை: நோ-பால், வைடுகள் அணியை மோசமாக பாதிக்கின்றன, சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர்கள் இதுபோன்று செயல்பட்டால் அவர்கள் வேறு கேப்டனுக்கு கீழ் விளையாட தயாராக இருக்க வேண்டியதுதான், நான் வெளியேறிவிடுவேன், இது எனது 2-வது எச்சரிக்கை என கேப்டன் தோனி வேதனைபட தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் இதுவரை சிஎஸ்கே அணி விளையாடிய இரு ஆட்டங்களிலும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய நோ-பால்கள் மற்றும் வைடுகளால் கேப்டன் தோனி மகிழ்ச்சி அடையவில்லை. நேற்று முன்தினம் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் லக்னோ அணிக்கு எதிராக சிஎஸ்கே விளையாடியது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்