Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அதிக எக்ஸ்ட்ரா வீசிய சிஎஸ்கே பவுலர்கள் | இப்படியே போனால் புதிய கேப்டனுக்கு கீழ் ஆட வேண்டும்; தோனி ஓபன் டாக்

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களில் சிலர் அதிகம் எக்ஸ்ட்ரா வீசி வருகின்றனர். அதுவும் ஒய்டு மற்றும் நோ-பால் என இந்தப் பட்டியல் நீள்கிறது. நடப்பு சீசனில் இதுவரையில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி மொத்தம் 30 ரன்களை எக்ஸ்ட்ராவாக கொடுத்துள்ளது. லக்னோ உடனான போட்டியில் மட்டும் 18 ரன்களை சென்னை அணி எக்ஸ்ட்ராவாக வீசி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் 3 நோ-பால், 13 ஒய்டு மற்றும் 2 ரன்களை எல்பி ஆகவும் சென்னை லீக் வீசியது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அது குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். லக்னோ உடனான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு அவர் இதனை தெரிவித்திருந்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்