Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பானி பூரி விற்பனை முதல் பிரீமியர் லீக் கிரிக்கெட் வரை: உத்வேகம் அளிக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் கதை

பானி பூரி விற்பனை செய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஹீரோவாக மாறி இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளித்து வருகிறார்.

2020-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் ஜெய்ஸ்வால். நேற்று முன்தினம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான கிரிக்கெட் லீக் போட்டியில் மிகவும் அற்புதமாக விளையாடி ஐபிஎல் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார் ஜெய்ஸ்வால்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்