Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IPL Final | ‘இறுதிப் போட்டிக்கு பிறகு தோனியிடம் மீண்டும் ஆட்டோகிராப் பெறுவேன்’ - சுனில் கவாஸ்கர்

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி முடிந்த பிறகு மீண்டும் ஒருமுறை தான் தோனி வசம் ஆட்டோகிராப் பெறுவேன் என நம்புவதாக தெரிவித்துள்ளார் சுனில் கவாஸ்கர். முன்னதாக, லீக் போட்டியின் போது தோனியின் ஆட்டோகிராப்பை தனது சட்டையில் பெற்றார் கவாஸ்கர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. மழை காரணமாக நேற்று நடைபெற இருந்த இந்தப் போட்டி இன்று நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதில் டாஸ் வென்றுள்ள சிஎஸ்கே அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்