Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மறககம நஞசம | 2017-ல இத நளல சமபயனஸ டரப அரயறதயல சதம கணட ரகத!

பர்மிங்கம்: கடந்த 2017-ல் இதே நாளில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதியில் சதம் விளாசி இருந்தார் இந்திய வீரர் ரோகித் சர்மா. அவரது அபார ஆட்டம் இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு முன்னேற செய்திருந்தது.

இங்கிலாந்தின் பர்மிங்கம் நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் வங்கதேச அணிக்கு எதிராக இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி விரட்டியது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்