Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

TNPL 2023 | ஒர பநதல இரணட மற டஆரஎஸ ரவய சயயபபடட வனதம

கோவை: நடப்பு டிஎன்பிஎல் சீசனின் 4-வது லீக் போட்டியில் பால்சி திருச்சி மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் திண்டுக்கல் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இரு அணி தரப்பில் இருந்தும் ஒரே பந்துக்கு இரண்டு முறை டிஆர்எஸ் முறையீடு அடுத்தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியது.

கோவையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி, பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸின் 13-வது ஓவரை திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் வீசி இருந்தார். அந்த ஓவரின் கடைசி பந்தை ராஜ்குமார் எதிர்கொண்டார். ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் கேரம்-பாலை வீசினார் அஸ்வின்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்