Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உலகக கபப தடர | 'மதலல அவரகள வரடடம; பக. அண இநதய சலலக கடத' - ஜவத மயணடட

லாகூர்: எதிர்வரும் உலகக் கோப்பை தொடர் உட்பட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா சென்று விளையாடக் கூடாது என தங்கள் நாட்டு அணியை வலியுறுத்தி உள்ளார் பாக். அணியின் முன்னாள் வீரர் ஜாவேத் மியாண்டட். முதலில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் வரட்டும். அதற்கான ஒப்புதலை பிசிசிஐ வழங்கும் வரை பாகிஸ்தானும் அங்கு அறவே செல்லக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணி வரும் அக்டோபர் 15-ம் தேதி அன்று விளையாட உள்ளதாகத் தெரிகிறது. இது ஐசிசி வெளியிட்டுள்ள வரைவு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜாவேத் மியாண்டட் இதனைத் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்