Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தால் மட்டுமே ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்போம் - சாக்‌ஷி மாலிக் உறுதி

புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் புகார் கூறினர்.

இதுதொடர்பாக டெல்லிகாவல்துறையினர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 2 எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். எனினும் அவர், இதுவரை கைது செய்யப்படவில்லை. இதை கண்டித்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற வினேஷ் போகத், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வந்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்