Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பயிற்சிக்கு நிதி இல்லாமல் தவிக்கும் இந்தியாவின் நம்பர் 1 டென்னிஸ் வீரர்

புதுடெல்லி: இந்தியாவின் நம்பர் 1 டென்னிஸ் வீரராக உள்ள சுமித் நாகல் தனது வங்கிக் கணக்கில் வெறும் ரூ.80,000 மட்டுமே உள்ளதாகவும், பயிற்சியின் செலவுக்காக நிதி இல்லாமல் தவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்திய டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீரராக திகழ்ந்து வருபவர் சுமித் நாகல். ஏடிபி தரவரிசையில் 159வது இடம்வகிக்கும் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த அவர், சமீபத்தில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் அடுத்த சீசனுக்கான ஏடிபி சுற்றுப்பயணத்தை தொடர ரூ.1 கோடிக்கான பட்ஜெட்டை சுமில் நாகல் தயார் செய்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்