Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

AI சூழ் உலகு 9 | இறந்த உறவுகளை ‘ஏஐ அவதார்’ வடிவில் உயிர்ப்பிக்கச் செய்யும் மாயை!

ஜனித்தவர்கள் மரணிப்பது இயற்கை. அதனை பூவுலகில் யாராலும் வெல்ல முடியாது. அப்படித்தான் அனைவரும் ஏதேனும் ஒரு கட்டத்தில் தங்களது நண்பர்கள், உறவினர்கள் என அன்பானவர்களை மிஸ் செய்வோம். அவர்களது நினைவுகளை நம் நெஞ்சத்தில் தாங்கியபடி வாழ்வினை கடக்கிறோம்.

இந்தச் சூழலில் தொழில்நுட்பத்தின் பெருந்துணையை கொண்டுள்ள இன்றைய டிஜிட்டல் உலகில் எதுவும் சாத்தியம் என்பது தினந்தோறும் நிரூபணமாகி வருகிறது. அந்த வகையில், காலஞ்சென்ற அந்த உறவுகளை உயிர்ப்பிக்க செய்யும் மாயையை செய்கிறது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம். கடந்த காலங்களில் விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில், உயிர்நீத்த அன்பான நெஞ்சங்களை சந்திக்க முடியும் என்ற செய்தியை நாம் கேட்டதுண்டு.

கருத்துரையிடுக

0 கருத்துகள்