Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியாவை ‘எதிரி நாடு’ என விமர்சித்த பாக்., கிரிக்கெட் வாரிய தலைவர்: நெட்டிசன்கள் எதிர்ப்பால் கருத்து வாபஸ்

லாகூர்: இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்கும் வகையில் கடந்த புதன்கிழமை பாகிஸ்தான் அணி, ஹைதராபாத் வந்தது. அந்த அணிக்கு விமான நிலையத்தில் உள்ளூர் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்திருந்தனர். இந்தச் சூழலில் அன்றைய தினமே இந்தியாவை எதிரி நாடு என மறைமுகமாக சாடி இருந்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜகா அஷ்ரப்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்