Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சூதாட்ட புகாரின் பேரில் இலங்கை முன்னாள் வீரர் சசித்ர சேனநாயகே கைது

கொழும்பு: சூதாட்ட புகாரில் சிக்கிய முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணி வீரரான சசித்ர சேனநாயகே விளையாட்டு ஊழல் விசாரணை பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சசித்ர சேனநாயகே கடந்த 2020-ம் ஆண்டு இலங்கை பிரிமீயர் லீக்கில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் அவர், 2 வீரர்களை சூதாட்டத்தில் ஈடுபட வைக்க முயற்சித்ததாகவும் புகார் எழுந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்