Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“டிரெஸ்ஸிங் அறையில் இருந்தே வந்துவிட்டேன்” - 'கோலி பயத்தை' விவரித்த அஸ்வின்

சென்னை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி கொடுத்த கேட்ச்சை மிட்செல் மார்ஷ் தவறவிட்டபோது பயத்தில் டிரெஸ்ஸிங் அறையை விட்டு வெளியேறியதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.

நேற்றைய போட்டியில் 200 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணிக்கு தொடக்கம் அதிர்ச்சியாக இருந்தது. மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் இஷான் கிஷன் (0) ஆட்டமிழந்தார். ஜோஷ் ஹேசில்வுட் வீசிய அடுத்த ஓவரில் ரோஹித் சர்மா (0), ஸ்ரேயஸ் ஐயர் (0) ஆகியோர் ஆட்டமிழக்க மைதானமே அதிர்ச்சியில் உறைந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்