Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வெளிநாடுகளில் விளையாடுவது போல் உள்ளது; இந்திய ஆடுகளங்களில் அனுபவம் இல்லை - பாக். பயிற்சியாளர் புலம்பல்

கொல்கத்தா: இந்தியாவில் உள்ள ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் இல்லாததால் வெளிநாடுகளில் விளையாடுவது போன்று இருப்பதாகவும். இதுவே தொடர் தோல்விகளுக்கு காரணமாக அமைந்ததாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கிராண்ட் பிராட்பர்ன் தெரிவித்துள்ளார்.

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்ததால் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்துள்ளது. அந்த அணி அரைஇறுதி வாய்ப்பை பெற வேண்டுமானால் எஞ்சியுள்ள 3 லீக் ஆட்டங்களிலும் பெரிய அளவிலான வெற்றிகளை குவிக்க வேண்டும் மேலும் மற்ற அணிகளின் முடிவுகள் இவர்களுக்கு சாதகமாக அமைய வேண்டும். இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கிராண்ட் பிராட்பர்ன் கூறியதாவது:


கருத்துரையிடுக

0 கருத்துகள்