Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி உறுதி; டாப் 4 அணிகளில் இடம் பிடிக்கும்” - பாக். ரசிகர்

கொல்கத்தா: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி அடுத்து விளையாட உள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று டாப் 4 அணிகளில் ஒன்றாக தொடரை நிறைவு செய்யும் என பாகிஸ்தான் அணியின் ரசிகர் காஸி மோஷின் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டிக்கு முன்னதாக இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து தோல்விகளை தழுவி இருந்தது. இந்த சூழலில் தற்போது வெற்றி பெற்றுள்ளது. அடுத்ததாக நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் விளையாட உள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்