Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வான்கடே மைதானத்தில் சச்சின் சிலை இன்று திறப்பு

மும்பை: சச்சினின் முழு உருவச் சிலை மும்பை வான்கடே மைதானத்தில் இன்று திறக்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013-ம்ஆண்டு நவம்பர் மாதம் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சச்சின் தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்