Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆசிய பாரா விளையாட்டில் சாதனை படைத்த ஷீத்தல் தேவிக்கு கார் பரிசு: தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அறிவிப்பு

மும்பை: சீனாவின் ஹாங்சோ நகரில் சமீபத்தில் முடிவடைந்த ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்தியாவின் ஷீத்தல் தேவி வில்வித்தையில் இரு தங்கபதக்கங்கள் வென்றிருந்தார். இதன் மூலம் ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் ஒரே பதிப்பில் இரு தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற
சாதனையை படைத்திருந்தார்.

கைகள் வளர்ச்சி குன்றிய 16 வயதான ஷீத்தல் தேவியின் சாதனையை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர். இந்நிலையில், ஷீத்தல் தேவியின் சாதனையை மஹிந்திரா & மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டி உள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்