Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“அப்ளிகேஷனை போல அவ்வப்போது தன்னை அப்டேட் செய்து கொள்கிறார்” - அஸ்வினை புகழ்ந்த பனேசர்

லண்டன்: இந்திய அணியின் சீனியர் வீரர் அஸ்வினை புகழ்ந்து பேசியுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மான்டி பனேசர். இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியா வர உள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த தொடரில் அஸ்வின் இந்திய அணியின் துருப்பு சீட்டாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை இங்கிலாந்து அணி இந்தியா வந்திருந்த போது சென்னை - சேப்பாக்கத்தில் சதம் விளாசி அசத்தி இருந்தார் அஸ்வின். அதோடு அந்த தொடரில் 32 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். தொடரின் ஆட்ட நாயகன் விருதையும் அவர்தான் வென்றிருந்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்