Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தாக்குதல் ஆட்டம் தொடுத்தது எப்படி? - சொல்கிறார் சஷாங்க் சிங்

அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி.

200 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி சஷாங்க் சிங் 29 பந்துகளில் விளாசிய 61 ரன்களின் உதவியாலும், அஷுதோஷ் சர்மா 17 பந்துகளில் சேர்த்த 31 ரன்களின் உதவியாலும் 19.5 ஓவரில் வெற்றிக் கோட்டை கடந்தது. 32 வயதான ஆல்ரவுண்டரான சஷாங்க் சிங் தனது தாக்குதல் ஆட்டத்தால் 4 சிக்ஸர்களையும், 6 பவுண்டரிகளையும் விளாசியிருந்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்