Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

‘50 முதல் 60 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம்’ - தோல்விக்கு பிறகு ருதுராஜ்

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் புதன்கிழமை அன்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தோல்விக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தது.

“நாங்கள் 50 முதல் 60 ரன்கள் வரையில் குறைவாக எடுத்துவிட்டோம். நாங்கள் பேட் செய்த போது ஆடுகளம் ரன் குவிப்புக்கு ஏதுவாக இல்லை. அதன் தன்மை பின்னர் மாறியது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்