Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உபேர், தாமஸ் கோப்பை பாட்மிண்டன்: கால் இறுதியில் இந்திய அணிகள் தோல்வி

செங்டு: உபேர் கோப்பை பாட்மிண்டன் தொடரில் இந்திய மகளிர் அணி கால் இறுதி சுற்றில் 0-3 என்ற கணக்கில் ஜப்பானிடம் தோல்வி அடைந்தது.

சீனாவின் செங்டு நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் அனுபவம் இல்லாத வீராங்கனைகளை உள்ளடக்கிய இளம் இந்திய அணி கால் இறுதி சுற்றில் ஜப்பானை எதிர்த்து விளையாடியது. முதலில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 53-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா 10-21, 22-20, 15-21 என்ற செட் கணக்கில் 11-ம் நிலை வீராங்கனையான அயா ஒஹோரியிடம் தோல்வியடைந்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்