Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பெண்கள் பாதுகாப்புக்கு செயலி​யுடன் இணைந்த காலணி: உத்தர பிரதேச மாணவர்கள் சாதனை

லக்னோ: பெண்​களின் பாது​காப்​புக்கு எஸ்ஓஎஸ் எச்சரிக்கை அனுப்பும் வகையில் காலணி ஒன்றை உத்தர பிரதேச மாணவர்கள் உருவாக்கி​யுள்​ளனர்.

பெண்​களின் பாது​காப்​புக்கு கடந்த 20 ஆண்டு​களில் பெப்பர் ஸ்பிரே, ரேப் விஷில், டாக்​சி​யில் எஸ்ஓஎஸ் பட்டன் என ஏராளமான பாதுகாப்பு பொருட்கள் அறிமுகப்​படுத்​தப்​பட்​டுள்ளன. தற்போது புதுமை கண்டு​பிடிப்பாக பாது​காப்பு அம்சத்​துடன் கூடிய செருப்பை பள்ளி மாணவர்கள் உருவாக்கி​யுள்​ளனர். உத்தர பிரதேசத்​தின் மகாராஜ்கன்ஜ் மாவட்​டத்​தில் உள்ள ஆர்பிஐ சி பள்ளி​யில் பயிலும் அம்ரித் திவாரி, கோமல் ஜெய்ஸ்​வால் என்ற மாணவர்கள் இந்த காலணியை தயாரித்​துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்