Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்கள் குவிப்பு: கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் சதம் விளாசல் 

லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி நிதானமாக விளை​யாடி 364 ரன்​கள் சேர்த்​தது. கே.எல்​.​ராகுல், ரிஷப் பந்த் சதம் விளாசினர்.

லீட்ஸில் உள்ள ஹெட்​டிங்​லி​ மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி முதல் இன்​னிங்​ஸில் 471 ரன்​களும், இங்​கிலாந்து அணி 465 ரன்​களும் குவித்​தன. 6 ரன்​கள் முன்​னிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இந்​திய அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 23.5 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 90 ரன்​கள் எடுத்​தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்