
மெல்பர்ன்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் நாளை (29-ம் தேதி) கான்பெராவில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இருந்து சொந்த காரணங்களுக்காக ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஸாம்பா விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

0 கருத்துகள்