சென்னை: தேசிய சப்-ஜூனியர் ஆடவர் கால்பந்துப் போட்டிக்கான பயிற்சி முகாம் அக்டோபர் 18-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை தேனியில் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: 2025-26-ம் ஆண்டுக்கான தேசிய சப்-ஜூனியர் ஆடவர் கால்பந்துப் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெறவுள்ளது.
0 கருத்துகள்