Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஐபிஎல் தொடரை மிரட்டும் கரோனா: ஆர்சிபி அணியில் 2-வது வீரருக்கு கரோனா தொற்று: மொத்தம் 4 ஆக அதிகரிப்பு https://ift.tt/3dHHAzP

ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி வீரரும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேனியல் சாம்ஸுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆர்சிபி அணியில் 2-வது வீரர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார்.

நாட்டு மக்களை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பரவல் ஐபிஎல் டி20 தொடரையும் விட்டுவைக்கவில்லை. வீரர்கள் கடுமையான பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்தபோதிலும், அவர்களுக்கும் தொற்று ஏற்பட்டு 4-வது வீரர் பாதிக்கப்பட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்