ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி வீரரும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேனியல் சாம்ஸுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆர்சிபி அணியில் 2-வது வீரர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு மக்களை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பரவல் ஐபிஎல் டி20 தொடரையும் விட்டுவைக்கவில்லை. வீரர்கள் கடுமையான பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்தபோதிலும், அவர்களுக்கும் தொற்று ஏற்பட்டு 4-வது வீரர் பாதிக்கப்பட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்