Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கரோனாவிலிருந்து மீண்டார் தேவ்தத் படிக்கல்: ஆர்சிபி அணியின் பயோ-பபுளில் இணைந்தார் https://ift.tt/3wANZW7

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் கரோனா தொற்றிலிருந்து மீண்டநிலையில் அணியின் பயோ-பபுள் சூழலுக்குள் முறைப்படி இணைந்தார் என்று அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆர்சிபி அணி வீரர் தேவ்தத் படிக்கல் கரோனாவிலிருந்து மீண்ட நிலையில், அந்த அணியின் மற்றொரு வீரரும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டருமான டேனியல் சாம்ஸ் கரோனாவில் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்