இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனியின் பெற்றோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராஞ்சியில் உள்ள பல்ஸ் பன்முக சிகிச்சை மருத்துவமனையில் தோனியின் பெற்றோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரின் உடல்நிலையும் சீராக இருக்கிறது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்