கடினமான சூழல்தான் ஒருவரைப் பக்குவப்படுத்துகிறது, செதுக்குகிறது, மனதிலும், உடலிலும் வைராக்கியத்தை விதைக்கிறது. இவை அனைத்தும் நமது தமிழக வீரர், சின்னப்பம்பட்டி யார்க்கர் நடராஜனுக்குப் பொருந்தும்.
டென்னிஸ் பந்துவீச்சில் பயிற்சி , வறுமையான சூழல், கடினமான முயற்சிகளுக்குப் பின்புதான் டிஎன்பிஎல், ஐபிஎல், இந்திய அணியில் தனக்கான அடையாளத்தை நடராஜன் பெற்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்