Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஐபிஎல் டி20 போட்டித் தொடர் தற்காலிகமாக நிறுத்தம்: வீரர்கள் அடுத்தடுத்து கரோனா பாதிப்பால் பிசிசிஐ அதிரடி

வீரர்கள் அடுத்தடுத்து கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதையடுத்து, 2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 தொடர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர், சிஎஸ்கே பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் விருதிமான் சாஹா உள்ளிட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்