Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டெல்லியில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் முழு ஊரடங்கை மே 31-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். 

டெல்லியில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு நாளையுடன் (திங்கட்கிழமை) முடிவடையவுள்ள நிலையில், முழு ஊரடங்கை மே 31-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால், மே 31 முதல் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்