இங்கிலாந்து அணியில் உள்ள சிறந்த வீரர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்தால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் டி20 போட்டி மீண்டும் நடத்தப்படும்போது விளையாடலாம் என இங்கிலாந்து வீரர்களைத் தூண்டிவிடும் வகையில் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன் தெரிவித்துள்ளார்.
நிறுத்தப்பட்ட ஐபிஎல் டி20 போட்டித் தொடர் மீண்டும் நடத்தப்பட்டால் இங்கிலாந்து வீரர்கள் விளையாடமாட்டார்கள், அவர்களுக்கு தேசிய அணியின் கடமை இருக்கிறது என்று இங்கிலாந்து அணயின் இயக்குனர் ஆஷ்லே கைல்ஸ் தெரிவித்துள்ள நிலையில் பீட்டர்ஸன் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்