Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

எப்படி தொற்று ஏற்பட்டது என இதுவரை தெரியவில்லை; எனக்காக அல்ல மற்ற வீரர்களுக்காகவும் பிரார்த்தனை செய்தேன்: சிஎஸ்கே பயிற்சியாளர் பாலாஜி உருக்கம்

எங்களுக்கு கரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என இதுவரை தெரியவில்லை. எனக்காகப் பிரார்த்தனை செய்ததைவிட, என்னைச் சுற்றி அமர்ந்திருந்த, நெருக்கமான வீரர்களுக்காகத்தான் பிரராத்தனை செய்தேன் என சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் எல் பாலாஜி உருக்கமாகத் தெரிவித்தார்.

14-வது ஐபிஎல் டி20 தொடரில் வீரர்கள் பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து பாதியிலேயே தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் எல்.பாலாஜியும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது உடல், மனநலம் தேறியுள்ளார். அவர் கிரிக்இன்போ தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:


கருத்துரையிடுக

0 கருத்துகள்