Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்யப்படும் - முதல்வர்

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட விவகாரத்தில் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்து அரசாணை பிறப்பிப்பது தொடர்பாக நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட 10.5 %இட ஒதுக்கீடு திட்டத்தை செயல்படுத்தும்வகையில் அரசு செயல்பட வேண்டும் என பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி பேரவையில் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் பதில் அளித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்