Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சென்னையில் 2-வது நாளாக தடுப்பூசி செலுத்தும் பணி

சென்னையில் 2வது நாளாக கோவிஷீல்ட் தடுப்பூசி மட்டும் செலுத்தப்பட்டு வருகிறது.

இன்று சென்னையில் மட்டும் 45 சிறப்பு முகாம்கள் மூலம் 13,500 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உயர்கல்வி மற்றும் வேலைக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கோவாக்சின் இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்காக காத்திருக்கும் மக்களுக்கு தேவையான தடுப்பூசியை வாங்கி செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்