Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

9-வது டி20 வெற்றி: சூர்யகுமார், புவனேஷ்வர் பிரமாதம்: 36 ரன்களுக்கு 7 விக்கெட்; இலங்கையை சுருட்டியது இந்திய அணி 


சூர்ய குமாரின் அபார அரைசதம், புவனேஷ்வர் குமார், சஹல், வருண் ஆகியோரின் பந்துவீச்சு ஆகியவற்றால் கொழும்பு நகரில் நேற்று நடந்த இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. 165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் 126 ரன்களுக்கு ஆட்டமிழந்து 38 ரன்களில் தோல்வி அடைந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்