Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கரோனா அச்சம்: ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் பெரும்பாலான இந்திய வீரர்கள் பங்கேற்கவில்லை

கரோனா பரவல் அச்சம் காரணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை தொடங்கும் ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் பெரும்பாலான இந்திய வீரர்கள் பங்கேற்கவில்லை.

துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன், வில்வித்தை, ஹாக்கி உள்ளிட்ட 7 விளையாட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பில் பங்கேற்கவில்லை. இவர்களுக்கு 24-ம் தேதி முதல் சுற்றுப் போட்டியும், 23-ம் தேதி பயிற்சியும் இருப்பதால் பங்கேற்கவில்லை. ஆதலால், இந்தியா சார்பில் 30 வீரர்கள், வீராங்கனைகள் மட்டுமே அணிவகுப்பில் பங்கேற்கின்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்