Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு ரூ.ஒரு கோடி: மணிப்பூர் அரசு அறிவிப்பு


டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்த மீராபாய் சானுவுக்கு ரூ.ஒரு கோடி ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது.

டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. மகளிருக்கான 49-கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே வீராங்கனையான மீராபாய் சானு வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்