இலங்கை அணியில் மூத்த வீரர்களான குஷால் பெரேரா, சமீரா, தனஞ்சயா ஆகியோர் அடங்கிய முதல் அணியினருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதையில் நெகட்டிவ் வந்ததையடுத்து, நாளை பயோ-பபுள் சூழலுக்குள் செல்கின்றனர்.
இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பியபின் ஒருவாரம் தனிமைப்படுத்தப்பட்டு இலங்கை வீரர்கள் இருந்தனர். அவர்களுக்கு கரோனா நெகட்டிவ் வந்ததையடுத்து, நாளை பயோ-பபுள் சூழலுக்குள் சென்று பயிற்சியைத் தொடங்குகின்றனர்.
0 கருத்துகள்