
2012ம் ஆண்டு 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைைய வென்று கொடுத்த இந்திய அணியின் கேப்டனாக இருந்த உன்முக் சந்த் இந்தியக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பிசிசிஐ அமைப்பின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள உன்முக் சந்த், அமெரிக்காவில் உள்ள லீக் தொடர்களிலும், பல்ேவறு நாடுகளில் நடக்கும் தொடர்களிலும் விளையாடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்