ரிஷப் பந்த், ஷர்துல் தாக்கூர் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 368 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
368 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் வரலாற்று சேஸிங்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் சேர்த்து 291 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஹசீப் ஹமீது 43ரன்களுடனும், ரோரி பர்ன்ஸ்31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
0 கருத்துகள்