டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான பாட்மிண்டன் (எஸ்ஹெச்6) பிரிவில் இந்தியவீரர் கிருஷ்ண நாகர் தங்கப் பதக்கத்தை வென்றார்.
டோக்கியோவில் கடந்த மாதம் தொடங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டி இன்றுடன் முடிகிறது. கடைசி நாளான இன்று ஆடவருக்கான எஸ்எச்-6 பிரிவில் பாட்மிண்டனுக்கான இறுதி ஆட்டம் நடந்தது.
0 கருத்துகள்